இந்தியா

பிரதமர் மோடியுடன் பகவந்த் மான் சந்திப்பு

DIN

பிரதமர் நரேந்திர மோடியை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வியாழக்கிழமை நேரில் சந்தித்தார்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த வாரம் முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், முதல்வாரன பிறகு முதல்முறையாக தில்லி சென்ற பகவந்த் மான் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்துத்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT