பிரதமர் மோடியுடன் பகவந்த் மான் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வியாழக்கிழமை நேரில் சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வியாழக்கிழமை நேரில் சந்தித்தார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த வாரம் முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றார்.
இதையும் படிக்க | ‘தமிழகம் ஏழை மாநிலம் அல்ல; வளர்ந்த மாநிலம்’: நிதியமைச்சர் பதிலுரை
இந்நிலையில், முதல்வாரன பிறகு முதல்முறையாக தில்லி சென்ற பகவந்த் மான் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்துத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.