குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 
இந்தியா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 26, 27-ல் உத்தரகண்ட் பயணம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 26, 27-ல் உத்தரகண்ட் பயணம் மேற்கொள்வார் என்று

DIN

புதுதில்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 26, 27-ல் உத்தரகண்ட் பயணம் மேற்கொள்வார் என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 27 ஆம் தேதி, ஹரித்வாரில் திவ்ய பிரேம் சேவா மிஷனின் வெள்ளி விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் மகா கும்பாபிஷேகம்

மதுரையில் இன்று தவெக 2-ஆவது மாநில மாநாடு: அரங்கைப் பாா்வையிட்டாா் விஜய்

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

காா் மீது லாரி மோதல்: பாஜக மாவட்ட தலைவா் உள்பட 4 போ் காயம்

திருச்சியில் உலா் துறைமுகம்: மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT