இந்தியா

2 நாள் பயணமாக கேரளம், தெலங்கானா செல்கிறார் ஜெ.பி.நட்டா

DIN

கேரளம் மற்றும் தெலங்கானாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா. 

அப்போது அவர் இரு மாநிலங்களிலும் பொது பேரணிகளில் உரையாற்ற உள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 

வியாழக்கிழமை ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள பாஜக அலுவலக நிர்வாகிகளுடன் அவர் தலைமை தாங்குகிறார், பின்னர் மகபூப்நகரில் பேரணியில் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை அவர் கேரளம், கோழிக்கோடு கடற்கரையில் பொதுக்கூட்டத்தில் பேசுவார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT