கோப்புப்படம் 
இந்தியா

ஜார்க்கண்ட்டில் வன்கொடுமை வழக்கில் இருவர் கைது

ஹசாரிபாக் (ஜார்கண்ட்): 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை  மற்றும் கொலை செய்த குற்றத்திற்காக இருவரை ஹசாரிபாக் காவல் துறையினர் கைது செய்தனர்.

DIN

ஹசாரிபாக் (ஜார்கண்ட்): 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை  மற்றும் கொலை செய்த குற்றத்திற்காக இருவரை ஹசாரிபாக் காவல் துறையினர் கைது செய்தனர்.

சனிக்கிழமை அந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடைப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விமல் குமார் (22) மற்றும் லால் பிரதாப்(20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்திய தண்டனைச் சட்டம் 376 (D), 302, 201, மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT