இந்தியா

ஜார்க்கண்ட்டில் வன்கொடுமை வழக்கில் இருவர் கைது

DIN

ஹசாரிபாக் (ஜார்கண்ட்): 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை  மற்றும் கொலை செய்த குற்றத்திற்காக இருவரை ஹசாரிபாக் காவல் துறையினர் கைது செய்தனர்.

சனிக்கிழமை அந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடைப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விமல் குமார் (22) மற்றும் லால் பிரதாப்(20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்திய தண்டனைச் சட்டம் 376 (D), 302, 201, மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT