இந்தியா

அஸ்ஸாமில் வெள்ளம் : 25,000 பேர் பாதிப்பு 3 பேர் இறப்பு

குவஹாத்தி: அஸ்ஸாமில் இந்த வருடத்தின் முதன் வெள்ளத்தால் ஆறு  மாவட்டங்களில் 2500 பேர் பாதிப்பு, 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

DIN

குவஹாத்தி: அஸ்ஸாமில் இந்த வருடத்தின் முதன் வெள்ளத்தால் ஆறு  மாவட்டங்களில் 2500 பேர் பாதிப்பு, 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

திமா ஹாசோ மாவட்டத்தில் மண் சரிவினால் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்டை மாநிலமான மேகாலயா, அருணாச்சல பிரதேசத்திலும் சில நாள்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கோபில் ஆற்றில் கொள்ளலவு அபாயகரத்தை தாண்டியுள்ளது. அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்ததாவது: மே 14 வரை,6 மாவட்டம் 94 கிராமம் 24,681 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1732.71 ஹெக்டர் பயிர் நிலங்கள் மூழ்கியுள்ளன. ராணுவம், துணைப்படை ராணுவம், தீயணைப்பு துறையினர் இணைந்து சஹார் மாவட்டத்தில் 2,150 மக்களை மீட்டுள்ளனர். 

நாகோன் மாவட்டம் லஹிம்புரில் பல்வேறு அணைகள், சாலைகள், பாசன கால்வாய்கள் பாதிப்படைந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வா? விராட் கோலியின் பதிவால் குழப்பம்!

நயினார் நாகேந்திரன் கோபப்பட்டு பார்த்ததேயில்லை: பேரவையில் புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்! காரணம்?

அக்.22-ல் சபரிமலையில் குடியரசு தலைவர் வழிபாடு!

வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துவோர் கவனத்துக்கு! போபாலில் 60 லட்சம் மோசடி!

கிட்னிகள் ஜாக்கிரதை! பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்!

SCROLL FOR NEXT