இந்தியா

குஜராத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 12 தொழிலாளர்கள் பலி

குஜராத்தின் மார்பி மாவட்டத்தில் உள்ள உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

DIN

குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

ஹல்வாட் தொழில்துறை பகுதிக்குள் அமைந்துள்ள சாகர் உப்பு தொழிற்சாலையில் சாக்குகளில் உப்பு நிரப்பும் பணி நடந்துகொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT