இந்தியா

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடன் அகிலேஷ் யாதவ் சந்திப்பு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை சந்தித்து பேசினார்.

DIN

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்வை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை சந்தித்து பேசினார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தில்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளார். தொடர்ந்து அவர் நாளை சண்டிகர் பயணம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் தில்லி சென்றுள்ள சந்திரசேகர் ராவ்வை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்வை சனிக்கிழமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது நாட்டின் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT