இந்தியா

மகாராஷ்டிரம்: பல்லார்பூரில் உள்ள மரக்கிடங்கில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் பல்லார்பூர் பகுதியில் உள்ள காகித ஆலையின் மரக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

DIN

மகாராஷ்டிர மாநிலம் பல்லார்பூர் பகுதியில் உள்ள காகித ஆலையின் மரக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 25 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

சந்திராபூரில் உள்ள காகித ஆலையின் பல்லார்பூர் மரக் கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பல்லார்பூர் தாசில்தார் சஞ்சய் ரெய்ஞ்ச்வார் கூறினார்.

மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல்

SCROLL FOR NEXT