இந்தியா

தில்லி துணைநிலை ஆளுநர் வினய் சக்சேனா

DIN


தில்லி துணைநிலை ஆளுநராக வினய் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.

தில்லி துணைநிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பொறுப்பை கடந்த வாரம் ராஜிநாமா செய்தார். இந்த நிலையில், புதிய துணைநிலை ஆளுநராக வினய் சக்சேனாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

வினய் சக்சேனா தில்லியின் 22-வது துணைநிலை ஆளுநர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT