இலங்கை வெளியுறவுத் துறைச் செயலராக மே 20-ஆம் தேதி நியமிக்கப்பட்ட அருணி விஜேவா்த்தன திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
வெளியுறவுத் துறைப் பணியில் 34 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவா், ஜெனீவாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம், மலேசியா, பிலிப்பின்ஸ் தூதரகங்களில் பணியாற்றியுள்ளாா். ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதராகவும் பணியாற்றியவா்.