இந்தியா

கடற்படை வீரர்களுடன் யோகா பயிற்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்

கர்நாடகத்தின் கர்வாரில் உள்ள இந்திய கடற்படை வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். 

DIN

கர்நாடகத்தின் கர்வாரில் உள்ள இந்திய கடற்படை வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். 

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முன்கூட்டியே 75 நாள் யோகா தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. 

இந்நிலையில் இன்று கர்நாடகத்தின் கர்வாரில் உள்ள இந்திய கடற்படைத் தளத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு வீரர்களுடன் யோகா பயிற்சி செய்தார். 

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக கர்நாடகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT