இந்தியா

அசாமில் மோசமாகும் டெங்கு: ஒரேநாளில் 56 பேர் பாதிப்பு! 

DIN

அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அசாம் தேசிய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, 

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. 

நவம்பர் தொடங்கி கடந்த 8 நாள்களில் மாவட்டத்தில் மொத்தம் 400 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தின் மற்ற பகுதிகளில் 2 பேருக்கு டெங்கு பதிவாகியுள்ள நிலையில், இதுவரை அசாமில் மொத்த டெங்கு பாதிப்பு 427 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் மாநிலத்தில் இதுவரை டெங்குவால் உயிரிழந்தோர் எண்ணிண்கை 3 ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT