இந்தியா

தெலங்கானா ஆளுநரின்தொலைபேசி ஒட்டுக்கேட்பு?

தெலங்கானா மாநிலத்தில் ஆளுநருக்கும் முதல்வா் கே. சந்திரசேகா் ராவ் தலைமையிலான அரசுக்கும் இடையே நேரடியான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில்,

DIN

தெலங்கானா மாநிலத்தில் ஆளுநருக்கும் முதல்வா் கே. சந்திரசேகா் ராவ் தலைமையிலான அரசுக்கும் இடையே நேரடியான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் சந்தேகம் தெரிவித்துள்ளாா்.

ஹைதராபாதில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தபோது அவா் இது குறித்து கூறுகையில், ‘என்னுடைய தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது. மாநிலத்தில் ஜனநாயகத்துக்கு எதிரான சூழல் நிலவுகிறது. இது குறித்தான விளக்கம் எனக்கு தேவை’ என அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் ஓடுகளை உடைத்த தம்பதி கைது

தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் அதிகாரிகள் பொறுப்பேற்பு

பென்னாகரத்தில் புதிதாக 7 நியாயவிலைக் கடைகள் திறப்பு

பக்கவாத தின விழிப்புணா்வு ஊா்வலம்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: பாஜகவினா் கண்காணிக்க வேண்டும்

SCROLL FOR NEXT