இந்தியா

காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது: ஜே.பி.நட்டா

நாட்டில் உள்ள மற்ற கட்சிகளை போன்று பாஜக அதன் நிறத்தை மாற்றாது என்றும், காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது

DIN

சிம்லா: நாட்டில் உள்ள மற்ற கட்சிகளை போன்று பாஜக அதன் நிறத்தை மாற்றாது என்றும், காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

ஹிமாச்சல பிரதேசம் உனா மாவட்டத்தில் பாஜக அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை (அக்.2) திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் போன்று பாஜக அதன் நிறத்தை மாற்றாது. நாங்கள் எங்கள் நோக்கம் மற்றும் கொள்கைகளில் உறுதியாக உள்ளோம். அனைத்து கட்சிகளும் அதிலிருந்து மூழ்கி விட்டது. காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது என்று நட்டார் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT