இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி வெடித்து ராணுவ வீரர் பலி!

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வீரர் தனது சர்வீஸ் துப்பாக்கி செயலிழந்து வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 

உயிரிழந்த ராணுவ வீரர் சந்தர் மோகன் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

வியாழக்கிழமை மாலை வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் சோபோர் பகுதியில் உள்ள சத்தூசாவில் உள்ள முகாமுக்கு வெளியே தனது சர்வீஸ் துப்பாக்கி செயலிழந்து தற்செயலாக வெடித்ததாக அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT