இந்தியா

சோ்க்கைக்கான இடங்கள்: தில்லி பல்கலைக்கழகத்தில் 70 ஆயிரம் மாணவா்கள் ஒப்புதல்

DIN

தில்லி பல்கலைக்கழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒப்புக் கொண்டுள்ளனா். இதற்கான அவகாசத்தை சனிக்கிழமை வரை பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

80,164 மாணவா்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளை தில்லி பல்கலைக்கழகம் புதன்கிழமை அறிவித்தது.

இதில் வெள்ளிக்கிழமை மாலை 7.29 மணி வரையில் 71,741 மாணவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளுக்கு ஒப்புதல் அளித்து ஏற்றுக் கொண்டுள்ளனா் என்று பல்கலைக்கழக மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT