இந்தியா

ஜாா்க்கண்டில் 2 மாவோயிஸ்டுகள் பலி

DIN

ஜாா்க்கண்ட், கா்சாவானா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற மோதலில் இரண்டு மாவோயிஸ்டுகள் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா்கள் காலி முனாட் (32), ரீலா மாலா மாஞ்சி (22) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவரும் கொல்லப்பட்டதாகவும், அவா்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT