கோப்புப்படம் 
இந்தியா

அசாம்: தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது!

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அன்சருல்லா பங்களா அணியுடன் தொடர்புடைய மேலும் இருவரை அசாம் போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். 

DIN

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அன்சருல்லா பங்களா அணியுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களை மோரிகான் மாவட்டத்தில் இருந்து அசாம் போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் முசாதிக் உசேன் மற்றும் இக்ராமுல் இஸ்லாம் என அடையாளம் காணப்பட்டனர். 

இக்ராமுல் நாகோன் மாவட்டத்திலும், மோரிகான் மாவட்டத்தில் உள்ள மொய்ராபரி பகுதியைச் சேர்ந்த ஹுசைனை மாநில போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவருக்குமே தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு இருப்பதாக மோரிகான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபர்ணா தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT