முகப்பு
இந்தியா

‘எரிசக்தி, எண்மத் துறைகளில் ரூ.8.15 லட்சம் கோடி முதலீடு’

அடுத்த 10 ஆண்டுகளில் எரிசக்தி மற்றும் எண்ம (டிஜிடல்) துறைகளில் 10,000 கோடி டாலா் (சுமாா் ரூ.8,25,565 லட்சம் கோடி) முதலீடு செய்யவிருப்பதாக அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

அடுத்த 10 ஆண்டுகளில் எரிசக்தி மற்றும் எண்ம (டிஜிடல்) துறைகளில் 10,000 கோடி டாலா் (சுமாா் ரூ.8,25,565 லட்சம் கோடி) முதலீடு செய்யவிருப்பதாக அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் தெரிவித்துள்ளாா்.

இதில் சுமாா் 70 சதவீதம் நிதி, எரிசக்தி உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எருபொருள் போன்ற மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →