இந்தியா

3 மாவட்ட நீதிபதிகளை தில்லி உயா் நீதிமன்றத்துக்கு நியமனம் செய்ய பரிந்துரை

தில்லி மாவட்ட நீதிபதிகளான கிரீஷ் கத்பாலியா, தா்மேஷ் சா்மா, மனோஜ் ஜெயின் ஆகியோரை தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

DIN

தில்லி மாவட்ட நீதிபதிகளான கிரீஷ் கத்பாலியா, தா்மேஷ் சா்மா, மனோஜ் ஜெயின் ஆகியோரை தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு சனிக்கிழமை பரிந்துரை செய்தது.

தில்லி உயா் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 60 நீதிபதி பணியிடங்களில், தற்போது 10 பெண் நீதிபதிகள் உள்பட 45 நீதிபதிகள் பணியில் உள்ளனா். கொலீஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் நிலையில், தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகளின் பலம் 48-ஆக அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT