இந்தியா

இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை தலைமையகத்தில் தீ

தில்லி லோதி ரோட்டில் அமைந்துள்ள இந்தோ- திபெத் (ஐடிபிக்யூ) எல்லை பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

DIN

தில்லி லோதி ரோட்டில் அமைந்துள்ள இந்தோ- திபெத் (ஐடிபிக்யூ) எல்லை பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தலைமையகத்தில் இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினா் 5 தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் ஏற்பட்ட சேத விவரம் உடனடியாக வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT