கோப்புப் படம். 
இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கரோனா பாதிப்பு!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். 

DIN

தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் உள்ள 5 நீதிபதிகளுக்குத் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

SCROLL FOR NEXT