கோப்புப் படம். 
இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கரோனா பாதிப்பு!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். 

DIN

தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் உள்ள 5 நீதிபதிகளுக்குத் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி: தொல்.திருமாவளவன்

முதல்முறையாக 10,000 கிராமங்களை இணைத்து கிராம சபை! - மு.க. ஸ்டாலின் பேச்சு

டூடுள் வெளியிட்டு இட்லியை சிறப்பித்த கூகுள்! தென்னிந்திய உணவின் அற்புதம் என்ன?

மைலாஞ்சி படத்தின் இசை, டீசர் வெளியீடு!

பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடை! தலிபான் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு சர்ச்சை!!

SCROLL FOR NEXT