இந்தியா

கேரளத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

கேரளத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து இன்று தொடங்கிவைத்தார். 

DIN

கேரளத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து இன்று தொடங்கிவைத்தார். 

திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 586 கி.மீ. தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும்.

வந்தே பாரத் ரயிலில் செல்லும் மாணவர்களுடனும், பயணிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர், மாணவர்கள் வரைந்த ஓவியங்களை மோடியிடம் காண்பித்து மகிழ்ந்தனர். 

பிரதமர் மெட்ரோ ரயிலைக் கொடியேற்றுவதைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்புற நடைமேடையில் கூடிக் கண்டு மகிழ்ந்தனர். 

இந்நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆகியோரும் பிரதமருடன் ரயிலில் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT