இந்தியா

கேரளத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

கேரளத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து இன்று தொடங்கிவைத்தார். 

DIN

கேரளத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து இன்று தொடங்கிவைத்தார். 

திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 586 கி.மீ. தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும்.

வந்தே பாரத் ரயிலில் செல்லும் மாணவர்களுடனும், பயணிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர், மாணவர்கள் வரைந்த ஓவியங்களை மோடியிடம் காண்பித்து மகிழ்ந்தனர். 

பிரதமர் மெட்ரோ ரயிலைக் கொடியேற்றுவதைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்புற நடைமேடையில் கூடிக் கண்டு மகிழ்ந்தனர். 

இந்நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆகியோரும் பிரதமருடன் ரயிலில் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT