இந்தியா

ராஜஸ்தான் அரசின் நலத்திட்டங்கள் நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது: கெலாட்

DIN

ராஜஸ்தான் அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இன்று நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை கூறினார்.

கலதேரா பணவீக்க நிவாரண முகாமுக்கு வருகை தந்த கெலாட் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

கெலாட் அரசாங்கத்தின் லட்சியமான பணவீக்க நிவாரண முகாம் திட்டம் பத்து முக்கியமான திட்டங்களின் கீழ் பதிவு செய்வதற்காக திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு உத்தரவாத அட்டை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT