முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் என்கவுண்டர்: 3 பாதுகாப்புப் படையினர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் இன்று நடைபெற்ற என்கவுண்டரில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். 

இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் என்கவுண்டர்: 3 பாதுகாப்புப் படையினர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் இன்று நடைபெற்ற என்கவுண்டரில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:05 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் இன்று நடைபெற்ற என்கவுண்டரில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். 

தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹலன் வனப் பகுதியில் பயங்கவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். 

அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →