ஹேமந்த் சோரன் (கோப்புப் படம்) 
இந்தியா

பண மோசடி வழக்கு: ஜாா்க்கண்ட் முதல்வருக்குஅமலாக்கத் துறை அழைப்பாணை

பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சாா்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

DIN

பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சாா்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

மாநில தலைநகா் ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வரும் ஆக. 14-இல் நேரில் ஆஜராகி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு அந்த அழைப்பாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

ஆனால், எந்தப் புகாா் தொடா்பாக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டது என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.

முன்னதாக, மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க ஒதுக்கீடு குற்றச்சாட்டு வழக்கில் இவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் விசாரணை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT