இந்தியா

இந்தியா- தென்கொரியா நட்புக்கு வயது 50!

DIN

இந்தியா- தென்கொரியா நாடுகளிடையேயான உறவு 50-வது ஆண்டைத் தொடும்வேளையில் இரு நாடுகளுக்கிடையேயான நட்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர், “இந்தியா மற்றும் கொரியக் குடியரசுடன் ராஜ்ய உறவின் 50-வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். பரஸ்பர மரியதை, வளங்களைப் பகிர்ந்துக் கொள்ளுதல் மற்றும் கூட்டாண்மையைத் தொடரும் பயணம் இது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு தனத் வாழ்த்துகளைப் பகிர்ந்த அவர், இரு நாடுகளின் சிறப்பான ராஜ்ய உறவை வலுப்படுத்தவும் விரிவுப்படுத்தவும், கொரிய அதிபருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

30 கோடி பார்வைகளை கடந்த வைரல் விடியோ...யார் இந்த ராகுல் காந்தி!

70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT