முகப்பு
இந்தியா

ஜெய்ப்பூர் வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்!

ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜெய்ப்பூர் வந்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:26 PM
பகிர்:

ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜெய்ப்பூர் வந்துள்ளார்.

தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் மாநில துணை முதல்வர்களாகப் பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில், ஜெய்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பா்ட் அரங்கில், புதிய முதல்வா் பதவியேற்பு விழா இன்று நடைபெறவுள்ளது. பிரதமா் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பங்கேற்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →