இந்தியா

இனி இயந்திரம் மூலம் மட்டுமே கழிவு அகற்றம்!

இயந்திரம் மூலம் மட்டுமே கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

DIN


இயந்திரம் மூலம் மட்டுமே கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில்,

கழிவுநீர் கால்வாய்கள், தொட்டிகள் சுத்தகரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளுக்கு இனி மனிதர்களுக்கு மாற்றாக 100 சதவிகிதம் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றார்.

கடந்த 5 ஆண்டுகளில் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்ட 350-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி வாகனங்களை அரசு முறையாக ஆய்வு செய்கிறதா?

"உங்களுடன் ஸ்டாலின்" முதல்வர் பெயருக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம் | செய்திகள் சில வரிகளில்|6.8.25

டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்!

பாகிஸ்தானில்.. இம்ரான் கானை விடுவிக்கக்கோரி சுதந்திர நாளன்று 2-ம் கட்ட போராட்டம்!

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்!

SCROLL FOR NEXT