இந்தியா

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து நிறுத்தம்!

DIN


ஜம்மு-காஷ்மீரின், ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் பனிஹால் அருகே நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக இன்று காலை முதல் ஸ்ரீநகர் பகுதியில் இருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கீழ்த்தரமான பேச்சு’: பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை!

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகிய நடிகர்! சர்ச்சை காரணமா?

வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்! பாகிஸ்தானில் வெப்ப அலை எச்சரிக்கை!!

லீக் போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்கள்!

வைகாசி மாதப் பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT