இந்தியா

பஞ்சாப் முதல்வர் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே உள்ள மாம்பழத்தோட்டத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது

DIN

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே உள்ள மாம்பழத்தோட்டத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு இன்று(திங்கள்கிழமை) கண்டெடுக்கப்பட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானா முதல்வர்கள் பயன்படுத்தும் ராஜேந்திரா பூங்காவில் உள்ள ஹெலிபேட் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் வெடிகுண்டை செயலிழக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சண்டிகர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT