இந்தியா

தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அடா்த்தியான மூடுபனி: 16 ரயில்கள் தாமதம்!

DIN

புது தில்லி: தலைநகர் தில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி காரணமாக 16 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாக அறிவித்துள்ளது. 

புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்கனவே குளிர் அலையில் தத்தளித்து வரும் தேசிய தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை அடா்த்தியான மூடுபனியால் காண்பு திறன் குறைந்தது. இதனால், பல ரயில்கள் குறைந்த காண்பு திறன் காரணமாக தாமதமாக இயங்கி வருகின்றன. 

தில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் அடர்த்தியான மூடுபணி காரணமாக 16 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

16 ரயில்கள் ஒன்றரை மணி நேரம் முதல் அதிகபட்சமாக 4 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT