ஜோஷிமத் பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவு 
இந்தியா

தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அடா்த்தியான மூடுபனி: 16 ரயில்கள் தாமதம்!

தலைநகர் தில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி காரணமாக 16 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாக அறிவித்துள்ளது. 

DIN

புது தில்லி: தலைநகர் தில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி காரணமாக 16 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாக அறிவித்துள்ளது. 

புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்கனவே குளிர் அலையில் தத்தளித்து வரும் தேசிய தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை அடா்த்தியான மூடுபனியால் காண்பு திறன் குறைந்தது. இதனால், பல ரயில்கள் குறைந்த காண்பு திறன் காரணமாக தாமதமாக இயங்கி வருகின்றன. 

தில்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் அடர்த்தியான மூடுபணி காரணமாக 16 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

16 ரயில்கள் ஒன்றரை மணி நேரம் முதல் அதிகபட்சமாக 4 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

SCROLL FOR NEXT