இந்தியா

மங்களூருவில் போதைப்பொருள் கடத்தல்: 9 மருத்துவர்கள் கைது 

DIN

மங்களூருவில் போதைப்பொருள் வழக்கில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன் மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. கை செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கைதானவர்களில் தலா இரண்டு மருத்துவ மாணவர்கள், உத்தர பிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள்.

முன்னதாக அண்மையில் போதைப்பொருள் வழக்கில் 10 பேரை மங்களூரு காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT