முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை!

பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கான சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக தெற்கு காஷ்மீரின் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:18 PM
பகிர்:

பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கான சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக தெற்கு காஷ்மீரின் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளது. 

அனந்த்நாக், சோபியான், புல்வாமா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. 

முழு கட்டுரையைப் படிக்க →