இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

DIN

மகாராஷ்டிரத்தில் ஜீப் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர், மேலும் சிலர் காயமடைந்தனர். 

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பிவாண்டி நாசிக் சாலையில் கத்வாலி கிராமம் அருகே வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, எதிரே வந்த ஜீப் மீது மோதியது. 

இன்று காலை 6.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில உயிரிழந்தனர், பின்னர் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைப்பு

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

SCROLL FOR NEXT