முகப்பு
இந்தியா

அமர்நாத்தில் 3.88 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

அமர்நாத்தில் கடந்த 30வது நாளில் 7000 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:45 AM
பகிர்:

அமர்நாத்தில் கடந்த 30வது நாளில் 7000 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 3.88 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

1,550 பேர் அடங்கிய புதிய குழு ஒன்று பகவதி நகர் யாத்திரி நிவாஸில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 1,165 ஆண்கள், 354 பெண்கள், 7 குழந்தைகள், 19 சாதுக்கள் மற்றும் 5 சாத்வீக்கள் புறப்பட்டுள்ளனர். 

62 நாள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ல் நிறைவடைகின்றது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →