இந்தியா

சத்தீஸ்கரில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை: அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

DIN

சத்தீஸ்கரில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தென்மேற்கு பருவமழை சத்தீஸ்கரின் தெற்கு பகுதியில் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் ஜூன் 13 ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை 10 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது. அடுத்த 2-3 நாட்களில் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். அடுத்த 48 மணி நேரத்தில் சத்தீஸ்கரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT