முகப்பு
இந்தியா

ஒடிசாவில் மறுசீரமைப்பு பணிகள்: 10 ரயில்கள் ரத்து!

தென்கிழக்கு ரயில்வேயின் கராக்பூர்-பத்ராக் பிரிவின் பஹங்கா பஜார் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:13 PM
பகிர்:

தென்கிழக்கு ரயில்வேயின் கராக்பூர்-பத்ராக் பிரிவின் பஹங்கா பஜார் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

கடந்த ஜூன் 2-ஆம் தேதி பாலாசோர் மாவட்டத்தின் பஹங்கா பஜாரில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 292 பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், அடுத்த மூன்று நாள்கள்ற சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ஜூன் 28(இன்று) புறப்படவிருந்த 8 ரயில்கள் மற்றும் ஜூன், 29,30 ஆகிய தேதிகளில் புறப்படவிருந்த 2 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பயணிகளின் சிரமத்தைத் தவிர்க்க, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →