இந்தியா

அசாம் மாநிலம் நகோனில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் 2 பேர் கைது

DIN

குவஹாட்டி: அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தெரிவித்துள்ளார்.

ரகசிய தகவலின் அடிப்படையில் ஜகலபந்தா அருகே காவல்துறையினர் ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்டபோது அதன் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18.270 கிலோ மார்பின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

ராமர் என் பக்கம் என்கிறார் சமாஜ்வாதி வேட்பாளர்!

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

SCROLL FOR NEXT