அசோக் கெலாட் (கோப்புப் படம்) 
இந்தியா

விவசாயிகளுக்கு ரூ. 20,000 கோடி மானியம்: ராஜஸ்தான் முதல்வர்

ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு மானியமாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

DIN

ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு மானியமாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசு சார்பில் விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

தற்போது விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2000 ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 12 லட்சம் விவசாயிகள் மாநிலம் முழுவதும் பயனடைகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரேட்டா் நொய்டாவில் லாரி மீது காா் மோதியதில் 3 போ் பலி

சீரான குடிநீா் விநியோகம் கோரி பேருந்தை சிறைபிடித்த மக்கள்

சென்னம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய அனுமதி

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

SCROLL FOR NEXT