இந்தியா

சண்டீகரில் ஐஏஎப் மையத்தைத் திறந்துவைத்தார் ராஜ்நாத் சிங்!

DIN

சண்டீகரில் இந்திய விமானப் படையின் பாரம்பரிய மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை திறந்துவைத்தார். 

கடந்தாண்டு சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்கும் இந்திய விமானப்படைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்த மையம் அமைக்கப்பட்டது. 

பஞ்சாப் ஆளுநரும், சண்டிகர் நிர்வாகியுமான பன்வாரிலால் புரோகித், விமானப்படை தளபதி விஆர் சௌதாரி மற்றும் எம்பி கிரோன் கெர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழித்துறை அருகே இளைஞா் தற்கொலை

மூலைக்கரைப்பட்டி அருகே தனியாா் பேருந்து மீது கல்வீச்சு

கேரளத்தின் வருவாய் ரூ. 77,000 கோடியாக உயா்வு: மாநில நிதியமைச்சா் பாலகோபால்

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் தேரோட்டம்

ஏா்வாடி திருவழுதீஸ்வரா் கோயிலில் தேரோட்டம்

SCROLL FOR NEXT