கோப்புப்படம் 
இந்தியா

சியோனியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் இன்று 2.8 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் இன்று 2.8 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய நில அதிர்வு மையத்தின் வலைத்தளத்தில், மதியம் 12.55 மணிக்கு 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களோ, பொருட்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்று கூடுதல் ஆட்சியர் சி.எல்.சானாப் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிமையிலொரு இரவில் தற்படம்... சஞ்சி ராய்!

மலரோணப் பாட்டு... பார்வதி நாயர்!

அரேபிய நேசம்... அனுஷ்கா சென்!

மீரட்: பெண்களைக் கடத்தும் நிர்வாண கும்பல்! போலீஸார் விசாரணை

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 2 வழக்குரைஞா்கள் நியமனம்!

SCROLL FOR NEXT