இந்தியா

சியோனியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு

DIN

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் இன்று 2.8 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய நில அதிர்வு மையத்தின் வலைத்தளத்தில், மதியம் 12.55 மணிக்கு 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களோ, பொருட்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்று கூடுதல் ஆட்சியர் சி.எல்.சானாப் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT