இந்தியா

எல்லையில் தீபாவளி கொண்டாடிய சிஆர்பிஎஃப் வீரர்கள்!

DIN

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடி, இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். 

நாடுமுழுவதும் நாளை (நவ. 12) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கான பணிகள் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். 

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். மேலும்,  சக வீரர்களுடன் இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டு தோற்றங்களில் நடிக்கும் அதர்வா, நிமிஷா!

முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை

10 ஆம் வகுப்பு தேர்வு: திருநெல்வேலி மாவட்டத்தில் 93.04% தேர்ச்சி!

10-ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 15-வது இடம்பிடித்த தஞ்சை!

தபோல்கர் கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை! மூவர் விடுதலை!

SCROLL FOR NEXT