இந்தியா

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் முதல்வர் யோகி! 

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை(நாளை) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

DIN

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை(நாளை) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த சந்திப்பின்போது முதல்வர் யோகியுடன், எரிசக்தி துறை அமைச்சர் ஏ.கே சர்மாவும் கலந்துகொள்கிறார். முதல்வர் - பிரதமர் இடையேயான இந்த சந்திப்பில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராமர் கோயில் திறப்பு விழா அடுத்தாண்டு தொடக்கத்தில் நடக்க வாய்ப்புள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. 

முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் முதல்வர் யோகி உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்திற்குச் சென்று ராமஜென்ம பூமியில் கோயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

கல்லிடைக் குறிச்சி அருகே கோயில் வளாகத்தில் உலாவும் கரடி

களக்காடு - திருநெல்வேலி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

டி-மாா்ட் வருகையால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவா்: ஏ.எம். விக்கிரமராஜா

நெல்லையில் லாரி சேதம்: 7 போ் கைது

SCROLL FOR NEXT