கோப்புப்படம் 
இந்தியா

திரிபுரா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

திரிபுரா மாநிலத்தில் இரண்டு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

DIN


திரிபுரா மாநிலத்தில் இரண்டு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் தன்புர் மற்றும் போக்ஸாநகர் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை காலை முதல் எண்ணப்பட்டன.

போக்ஸாநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் டஃபஜ்ஜல் ஹொசைன் 30,237 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு 66 சதவீதம் வாக்காளர்கள் சிறுபான்மையினர். 

இவர் 34,146 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், சிபிஎம் வேட்பாளர் வெறும் 3,909 வாக்குகள் பெற்றிருந்தார். 

தன்புர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிந்து தேவ்நாத் 18,871 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தேவ்நாத் 30,017 வாக்குகள் பெறிருந்த நிலையில், சிபிஎம் வேட்பாளர் 11,146 வாக்குகளையே பெற்றிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT