மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்வை சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி.ஆனந்த் போஸ், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்த திடீர் சந்திப்பின் புகைப்படங்களை குடியரசுத் தலைவர் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.