இந்தியா

சிக்கிமில் கடத்தப்பட்ட 15 வயது சிறுவன் மீட்பு: 3 பேர் கைது!

சிக்கிமில் கடத்தப்பட்ட 15 வயது சிறுவன் பீகார் பகுதியில் மாதேபுரா மாவட்டத்தில் மீட்கப்பட்டார்.

DIN

மாதேபுரா: சிக்கிமில் கடத்தப்பட்ட 15 வயது சிறுவன் பீகார் மாதேபுரா மாவட்டத்தில் மீட்கப்பட்டார்.

கடந்து ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கேங்டாக்கில் உள்ள பள்ளிக்கு வெளியே சிறுவன் கடத்தப்பட்டான் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

அதே வேளையில் கேங்டாக்கில் கடத்தப்பட்ட சிறுவன் மாதேபுராவில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக சிக்கிம் காவல்துறையிடமிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது அடுத்து அவனை தேட தனிப்படை அமைக்கப்பட்டது.

சிறுவனை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் சுசா காவல் நிலையப் பகுதியில் கைது செய்யப்பட்டு சிறுவனை பத்திரமாக மீட்டனர் காவல்துறையினர். சிறுவனை மீட்ட போது சிறுவனை அவர்கள் பிணைக்கைதியாக வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

மீட்பு குறித்து சிக்கிம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதே வேளையில் சிறுவனை ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் முடிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT