முகப்பு
இந்தியா

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்வந்த் சிங்கின் வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

இந்தியா

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்வந்த் சிங்கின் வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:19 PM
பகிர்:

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்வந்த் சிங்கின் வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

போதைப்பொருள் தொடர்பான பணமோசடி வழக்கின் ஒரு பகுதியாக குல்வந்த் சிங்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மொஹாலி, அமிர்தசரஸ் மற்றும் லூதியானாவில் உள்ள இடங்கள் மத்திய துணை ராணுவப் படை வீரர்களின் துணையுடன் கூட்டாட்சி புலனாய்வு முகமையால் பாதுகாக்கப்படுகின்றன. 

இந்த நிலையில், மொஹாலியில் உள்ள எஸ்ஏஎஸ் நகரில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சிங்கிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →