A woman crosses the railway track at Lankelapalem where construction of an RUB was approved.
Center-Center-Vijayawada
இந்தியா
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட டிக்கெட் பரிசோதகர் பலி: புலம்பெயர் தொழிலாளி கைது
பிடிஐ
திரிசூர்: ஒடிசாவிலிருந்து வந்த புலம்பெயர் தொழிலாளியிடம் டிக்கெட் இல்லாததால், டிக்கெட் பரிசோதகர் ரயில் நிலையத்தில் இறங்குமாறு கூறியதால், ஓடும் ரயிலிலிருந்து அவரைத் தள்ளிவிட்டதில் டிக்கெட் பரிசோதகர் பலியானார்.