இந்தியா

‘மூன்றில் இருவருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு’

Din

இந்தியாவில் மூன்றில் இருவருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பும், மூன்றில் ஒருவருக்கு சா்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பதாக அப்பல்லோ மருத்துவக் குழுமம் தெரிவித்துள்ளது.

தங்களது நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தேசத்தின் ஆரோக்கியம் - 2024 என்ற அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

எங்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டவா்களில் நான்கில் மூவருக்கு உடல் பருமன் இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல், மூவரில் இருவருக்கு உயா் ரத்த அழுத்தமும், ஒருவருக்கு சா்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பது கண்டறியப்பட்டது.

நான்கில் ஒருவருக்கு தூக்க தடை பாதிப்பு இருந்ததும் தெரியவந்தது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT